அடியேய் டிக்டாக் பார்ட்டி? உனக்கெல்லாம் சாமி வேஷமா? நெட்டிசன்கள் கோபம்!!

அடியேய் டிக்டாக் பார்ட்டி? உனக்கெல்லாம் சாமி வேஷமா? நெட்டிசன்கள் கோபம்!!

swaminathan,

  கடந்த சில நாட்களாக ஆன்டி ஒருத்தர் ஆதிபராசக்தி அம்மா என்கிற பெயரில் டிரெண்ட் ஆனார்.

  இந்நிலையில் அந்த வரிசையில், இணைந்திருக்கிற்றார் டிக்டாக் சாதனா. இவர் திருச்சியைச் சேர்ந்த இவர்,

  இந்தியாவில் டிக்டாக் பிரபலாக இருந்த சமயத்தில், ஆபாசமாக நடனமாடியும், ஆபாச வார்த்தைகளால் மற்றவர்களை திட்டியும் ஒரு பொழுது போக்காக செய்து வந்தார்.

 இதனிடையே, இந்தியாவில் டிக்டாக் தடைசெய்யபட்டது. அதன்பிறகும் அடங்காத சாதனா. சமுக வலைதள பக்கத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, ஆபாச வார்த்தைகள் பேசி, வீடியோக்களை வெளியிட்டு, அட்ராசிட்டி செய்து வருகின்றார்.

  லைவ்வில் ஆபாச உடையணிந்துவாறு, மற்றவர்களை கேலி, கிண்டல் செய்யும் அலப்பறைகள் பார்க்கவே சகிக்காது என்றாலும், அதை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

   இந்நிலையில், சாதனா அம்மன் வேடமணிந்து முழு எலுமிச்சை பழத்தை கடித்து திண்பதும், கண்களை உருட்டுவது போன்று செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  இதை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.

   அடியேய் சாமி வேஷம் போட்டு இந்துக்களை அவமானப்படுக்கிறாய் என்று பலர் விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.