கவர்னர் மீது ரிட்!

ம.பா.கெஜராஜ்,
தமிழக அரசு கொண்டுவந்துள்ள மசோதாக்களை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தும் அவர் அதில் கையெழுத்திடாமல் காலதாமதம் செய்வதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டு ஆளுநருக்கு எதிராக மேலும் ஒரு வழக்கை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
தமிழக ஆளுநர் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும், சட்டத்திற்கு புறம்பான விஷயப்ங்களை செய்வதாகம் தேர்வு குழு தொடங்கி தேவையில்லாமல் நுழைவதாக கூறி தமிழக அரசு 2 வது மனுவை ஆளுநருக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.