வெளிநாட்டு மாணவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா!

வெளிநாட்டு மாணவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா!

ஜி.கே.சேகரன்,

  பொங்கல் திருநாளை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் புகைப்பட கண்காட்சி மற்றும் வேளாண்மை உள்ளிட்டவைகள் குறித்த அரங்குகள் அமைத்து கண்காட்சி நடக்கிறது அதில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

 வேலூர்மாவட்டம், வேலூரில், பொங்கலை முன்னிட்டு  பெரியார் பூங்காவில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் சிறப்பு புகைப்பட கண்காட்சி மற்றும் அரங்குகள் திறப்பு விழா நடைபெற்றது.

  மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற, இதனை அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் திறந்து வைத்தார்.

  இந்த விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மேயர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த பொங்கல் விழாவில் பங்கேற்றனர்.

  இதில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.  வேளாண்மைத்துறை தகவல் தொழில் நுட்பம் பொதுசுகாதாரம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு இக்கண்காட்சி நடைபெறும்.