போதைபொருள் ஒழிப்பதற்காக கூட்டம்!

போதைபொருள் ஒழிப்பதற்காக கூட்டம்!

த.நெல்சன்,

 வேலூர் மாவட்டத்தில் போதைபொருள் ஒழிப்பதற்காக மாவட்ட அளவிலான குழுவுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

ன்   இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., உதவி ஆணையர்(கலால்),   வருவாய் கோட்ட அலுவலர்,  வேலூர்,  குடியாத்தம், காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர்கள்,  மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர், மருந்து ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆகியோர் கலந்துகொண்டனர்.