ஒட்டு போடும் மிஷினை ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல்பாண்டியன்!

ஒட்டு போடும் மிஷினை ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல்பாண்டியன்!

 ம.பா.கெஜராஜ்

 நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை செய்கின்ற நோக்கில் அதற்கான பணிகள் வேலூரில் துவங்கியது.

 அந்த வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., நேர்முக உதவியாளர் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு பதிவு இயந்திரங்களை ஆய்வு செத்ய்தார்.

 வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடந்ததாக மாவட்ட செய்தி மக்கள் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.