நீர் நிரம்பிய ஏரிகளை பார்வையிட்ட வேலூர் ஆட்சியர்!

நீர் நிரம்பிய ஏரிகளை பார்வையிட்ட வேலூர் ஆட்சியர்!

கு.அசோக்,

 வேலூர் மாவட்டத்திலுள்ள செதுவாலை, அணைக்கட்டு, குடியாத்தம் போன்ற பகுதிகளில் நிர் நிலைகள் நிரம்பியுள்ளது. அவற்றை ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

 குறிப்பாக பாலாற்றில் இருந்து வரும் தண்ணிரை கால்வாய்கள் மூலம் ஏரிக்கு செல்வதில் எந்த தங்குதடையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆய்வுகளை மேற்கொண்டார்.

மேலும் செதுவாலை ஏரி நிரம்பியதால் தண்ணிர் வெளியேறி பயிர்களை சேதப்படுத்தியதாக எழுந்த புகார் தொடர்பாகவும் நேரடி ஆய்வு நடத்தினார்.

 அதனைத்தொடர்ந்து பொய்கை அன்பூண்டி ஏரி நிறைந்துள்ளதை ஆட்சியர் பார்வையிட்டார்.

 அப்போது அலுவலர்கள் உடனிருந்தனர்.