இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டு சான்று வழங்கிய வேலூர் சரக டிஐஜி!

இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டு சான்று வழங்கிய வேலூர் சரக டிஐஜி!

 ம.பா.கெஜராஜ்,

இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் உள்ளிட்டவர்களுக்கு பாராட்டு சான்றுகளை வழங்கிய வேலூர் டிஐஜி அவர்கள் 9 சோதனை சாவடிகளில் பொறுத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராக்களை கண்காணிப்பதற்கான கட்டுபாட்டு அறையை திறந்து வைத்தார்.

 இது பற்றின விவரம் வருமாறு,

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப.. அவர்கள் மற்றும் மாவட்ட காலம் கண்காணிப்பாளர் செல்வி . டி.வி..கிரண் ஸ்ருதி. இ.கா.ப அவர்கள் தலைமையில் மற்றும் திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமரைப்பாக்கம் மற்றும் அவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கரன்பாளையம் சத்திரம் ஆகிய இடங்களில் புதிய சோதனைச் சாஷயை திறத்து வைத்தனர்.

   மேலும் மாட்ட முழுவதும் உள்ள சோதனை சாவடிகளுக்கு தானியங்கி படப்பிடிப்பு கேமராக்கள் (ANPR-Camera) தாமரைப்பாக்கம் சோதனைச் சாவடி -2 2)சீக்கராஜாபுரம் சோதனைச் சாவடி-2, 3)அரும்பாக்கம் சோதனைச் சாவடி-2, 4)ரெட்டைகுளம் சோதனைச் சாடி-2, 5)புதுகேசவபுரம் சோதனைச் சாவடி-2, பெள்ளூர் சோதனைச் சாவடி-2, (7)பிள்ளஞ்சி சோதனைச் சாவடி-2 மற்றும் ஙி)பொன்னியம்மன் பட்டரை சோதனைச் சாவடி - 2 9சில்வர்பேட்டை சோதனைச் சாவடி - 2 என மொத்தம் 9 சோதனைச் சாவடிகளுக்கு கேமராக்களை பொருத்தப்பட்டு அதனை கண்காணிப்பதற்காக, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையினை திறந்து வைத்தார்.

  கடந்த மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர்கள் திரு. விநாயகமூர்த்தி (ஆற்காடு நகர வட்டம்), திரு.சாலமன்ராஜா (ஆற்காடு கிராமிய வட்டம்), திரு.பழனிவேல் அரக்கோணம் கிராமிய வட்டம்! மற்றும் திருமதி.பாரதி (அரக்கோணம் நகர காவல் நிலையம்), உதவி ஆய்வாளர்கள் திருமதி. தமிழ்செல்வி (ஆற்காடு நகர காவல் நிலையம்), திருமதி. வரலட்சுமி (அனைத்து மகளிர் காவல் நிலையம் அரக்கோணம் மற்றும் திரு.நாராயணசாமி அரக்கோணம் கிராமிய காவல் நிலையம்), சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.முத்துகுமார் (சோளிங்கர் காவல் நிலையம்), தலைமை காவலர்கள் திருமதி. கெஜலட்சமி (இராணிப்பேட்டை காவல் நிலையம்), திருமதி. வசந்தி (ஆற்காடு நகர காவல் நிலையம்), திருமதி.காமாட்சி (வாழைப்பந்தல் காவல் நிலையம்). திருமதி. மாலதி (அனைத்து மகளிர் காவல் நிலையம் அரக்கோணம்), திரு.தேவன் (தக்கோலம் காவல் நிலையம்) மற்றும் திரு.மதஸ்குமார் (அவலூர் காவல் நிலையம்). முதல்நிலை காவலர் திரு.ஜாவித்கான் (வாலாஜா காவல் நிலையம்) ஆகியோர்களை பாராட்டி வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். எம். எஸ். முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

  இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. டி.வி.கிரண் எஸ்ருதி. இ.கா.ப. அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விசுவேசுவரய்யா தலைமையிடம்), துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.இரவிச்சந்திரன் (மாவட்ட குற்றப்பிரிவு பொறுப்பு அரக்கோணம் உட்கோட்டம்) மற்றும் திரு.இரவிச்சந்திரன் (மாவட்ட குற்ற ஆவண காப்பகம் திருவண்ணாமலை). காவம் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

கண்காணிப்பாளருக்காக, இராணிப்பேட்டை மாவட்டம்,