வெள்ளக்காடாக மாறிய பள்ளிப்பாளையம்!

வெள்ளக்காடாக மாறிய பள்ளிப்பாளையம்!

 தமிழ்,

  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் பேருந்து நிலையம் உட்பட பூக்கடை மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகள் இன்று காலை  வெள்ளத்தில் மிதக்க்கியது.

  அச்சமுற்ற பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் உதவ எவரும் வரவில்லை.