தேர்தலுக்கு தயாரான ராஜபாளையம் காங்கிரஸ்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
ராஜபாளையம் நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர வட்டார நகர ஒன்றிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற பொறுப்பாளரும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான
ரூபிமனோகரன் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கிஆர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் பலர் உபயோககரமான உக்திகளை குறித்து பேசினார்கள். இதில் நகரத் தலைவர் சங்கர் கணேஷ். மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.