மாவட்ட எல்லையோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை - டி.ஐ.ஜி. ஆனி விஜயா துவங்கி வைத்தார்.

G.K.SEKARAN,
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மற்றும் இராணிப்பேட்டை சப்டிவிஷன்களின் எல்லைக்குல் நுழைபவர்களை கண்காணிக்க நவீன கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கென பிரத்யேகமாக கண்காணிப்பு அறை திறக்கப்பட்டது. கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமையப்பட்ட இதனை வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் ஆனி விஜயா இ.கா.ப. துவங்கி வைத்தார்.
பின்னர் கேமராக்கள் மூலம் கண்காணிக்கபடும் பகுதிகள் குறித்து எஸ்.பி.யிடம் கேட்டறிந்தார்.
இதன் மூலம் 24 மணி நேரம் கண்காணிக்கபடுவதால் குற்றங்கள் சற்று குறையவும் வாய்ப்புள்ளது.