.ஏரியில் தண்ணீர் நிரம்பியது! பம்பை உடுக்கை அடித்து கொண்டாடிய கிராமத்தினர்!!

.ஏரியில் தண்ணீர் நிரம்பியது! பம்பை உடுக்கை அடித்து கொண்டாடிய கிராமத்தினர்!!

கு.அசோக்,

 வேலூர் மாவட்டம், காட்பாடி  அருகே காவனூர் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிவதால் திருவிழா போன்று  கிராம மக்கள் கொண்டாடினர்

 கடந்த சில தினங்களாக ஆந்திராவில் பெய்து வரும் கனமழைகாரணமாக காட்பாடியை அடுத்துள்ள கே.வி. குப்பம் அடுத்த காவனூர் ஏரி நிரம்பி வழிகிறது.

 மொத்தம் 489 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த ஏரி னுழுவதுமாக நிரம்பியதை அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியட்ய்ந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் பம்பை, உடுக்கை அடித்து மலர் தூவி  திருவிழா போன்று கொண்டாடினார்கள்.