யார்ரா அது நான் தூங்கும் போது படம் பிடிச்சது?

யார்ரா அது நான் தூங்கும் போது படம் பிடிச்சது?

 ஜி.எஸ்.கே.,

  சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உள்ள கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோ£ர் டுயூட்டி நேரத்தில் ஹாயாக அவரவர் சீட்டுகளில் தூங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  இது குறித்து பல செய்திகள் வெளியானது. கூடவே படமும் வெளியானது.

 அதையறிந்த மேற்படி நபர்கள் யார்ரா அது நான் தூங்கும் போது படம் பிடிச்சது. எனக்கு மட்டும் யாருன்னு தெரிந்தால் அவர்களை சும்மா விடமாட்டேன் என்று காட்டு கத்து கத்திவருகிறாராம்.