பைனாகூலரில் சூரியகிரகணம் பார்த்த விஐபிக்கள்!

பைனாகூலரில் சூரியகிரகணம் பார்த்த விஐபிக்கள்!

 கு.அசோக்,

 அறிவியல் மையத்தில் மாணவ,மாணவிகள் சிறுவர்கள் பெற்றோர்கள் என சூரிய கிரகணகத்தை சிறப்பு கண்ணாடிகள் மூலம் கண்டு மகிழ்ந்தனர்

 வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் தமிழக அரசின் மாவட்ட அறிவியல் மையம் உள்ளது இதில் நேற்று சூரிய கிரகணம் ஏற்பட்டது.

   இதனை சிறுவர் சிறுமிகள் மாணவ,மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் பொது மக்கள் என மக்கள் ஆர்வமுடன்  வின் வெளி தொலை நோக்கி மூலமும் மாவட்ட அறிவியல் மையம் சார்பில் சூரிய கிரகணத்தை காண வழங்கப்பட்ட சூரிய  கண்ணாடிகள் மூலமாகவும் சூரிய கிரகணத்தை கண்டு மகிழிந்தனர்.

  கங்கண சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் 2020 ஆம் ஆண்டு வந்தது அதனை மக்கள் பார்த்தனர் தற்போது இன்று மீண்டும் சூரிய கிரகணத்தை மக்கள் கண்டனர் மீண்டும் இந்த கங்கண சூரிய கிரகணமானது 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதியே தமிழ்நாட்டில் காண முடியும்.