டாஸ்மாக் சரக்கு விற்ற கிழவிகளை பிடித்து சாதனை!

டி.இ.முகமது,
வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ள மார்க்கெட்டில் டாஸ்மாக் சரக்குகள் விற்கப்படுவது வாடிக்கை. சொல்லப்போனால் ஸ்டேஷனிஒலிருந்து எட்டிப்பார்த்தாலே இந்த கள்ள வியாபாரம் தொடர்பாக காவல் துறைக்கு புகார்கள் சென்றது.
வ பாய்ந்து நடவடிக்கை எடுத்த வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் கள்ளச் சந்தையில் மதுபான பாட்டில்களை விற்ற வேலூர் அடுத்த சைதாப்பேட்டை முருகன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த கிழவிகள் லட்சுமி, கமலா மற்றும் விமலா ஆகியோரை கைது செய்து அவர்கள் ¢விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 300 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
ஆனால் இதற்கெல்லாம் காரணமாக முதலாளியை லாவகமாக தப்பவிட்டனராம். அது சரி!