பிரபல ரவுடிகள் சுட்டுக்கொலை! சென்னை அருகே பரபரப்பு!

 பிரபல ரவுடிகள் சுட்டுக்கொலை! சென்னை அருகே பரபரப்பு!

 ஜி.சாந்தகுமார்,

  இரண்டு பிரபல ரவுடிகள் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலைவழக்கில் தேடப்பட்டுவந்த ரவுடி முத்து சரவணன் மற்றும் சதீஷ் ஆகியோரை போலிசார் டெல்லியிலிருந்து பிடித்து வந்திருக்கிறார்கள்.  அப்போது ரவுடி முத்து சரவணன் போலிசாரை தாக்கிவிட்டு அவர்கள் பிடியிலிருந்து தப்ப முயன்றுள்ளான்.   சென்னையை அடுத்த சோழவரம், புதூ£,¢ மாரம்பேடு பகுதியில் போலீசார் போலிசார் தற்பாதுகாப்புக்காக அவன் மீது நடத்திய என்கவுண்டரில் ரவுடி முத்து சரவணன் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவுடி முத்து சரவணன் மீது ஏற்கனவே 7 கொலை வழக்குகள் உள்ளன.

 இந்நிலையில் என்கவுண்டரின்¢ போது காயமட்ய்ந்த ரவுடி சதீஸ் என்பவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் இந்த என்கவுண்டரில் மூன்று போலீசார் காயமடைந்ததாக சொல்கிறார்கள். அவர்கள் மூவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.