பஸ்ஸை பிடித்துக்கொண்டு ஸ்கேட்டிங்! யார் அவர்?

அன்பு.ராஜன்,
வெளிநாட்டு நபர் ஒருவர் கோவையில் ஓடும் பேருந்தின் கம்பிகளை பிடித்துக்கொண்டு ஸ்கேட்டிங் செய்தார். பேருந்துக்கு முன்பு என்ன நடக்கிறது என்பதை கவனித்துக்கொண்டு லாவகமாக அவர் ஸ்கேட்டிங் செய்தார்.
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க போலிசார் அவரை தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.
அது சரி