சசிகலாவை சந்தித்த அனைத்து கட்சியினர்!

சசிகலாவை சந்தித்த அனைத்து கட்சியினர்!

 த.மதன்,

  பல கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் நேற்று சசிகலாவை சந்தித்தனர். சென்னை தி.நகரில் நடந்த இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க.வின் முன்னாள் கொரடா நரசிம்மன், அ.தி.மு.க.வின் வேலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் எல். கே. எம்.பி.வாசு ஆகியோர் உடனிருந்தனர். இதில் பம்மல் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதியிலிருந்து பலர் கலந்துக் கொண்டனர்.