படியில் பயணம் நொடியில் மரணம்! இராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன்!!

ம.பா.கெஜராஜ்,
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன் இ.கா.ப அவர்களின உத்தரவின்படி, இன்று அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவ மாணவிகளுக்கு பேருந்து படிக்கட்டுகளில் அபாயகரமாக பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி உதவி ஆய்வாளர் திரு. பாலாஜி அவர்களால் நடத்தப்பட்டது.
அதே போல் கலவை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரும்பாக்கம் கிராம பொதுமக்களுக்கு , போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஷிமி திரு. சரவணன் அவர்களால் நடத்தப்பட்டது.
தக்கோலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தக்கோலம் அரசு மேல்நிலைப்பள்ளி, காண்டப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரிமிழிநிஷி கிழிஞி னிஹிணிணிழி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரேஸ் மெட்ரிக் பள்ளி, ஆற்காடு கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லவன் மெட்ரிக் பள்ளி, இரத்தனகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி,
மற்றும் மாணவ மாணவிகளுக்கு மாணவ மாணவிகளுக்கும், பேருந்து படிக்கட்டுகளில் அபாயகரமாக பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.