முதலமைச்சர் கோப்பைக்கான இறகு பந்து போட்டி!

த.நெல்சன்
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம், காங்கேயநல்லூரில் உள்ள உள்விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான இறகு பந்து போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள்
தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பி. ரத்தினசாமி,இ.ஆ.ப., 1வது மண்டல குழு தலைவர் திருமதி.புஷ்பலதா. மாவட்ட விளையாட்டு நல அலுவலர் திருமதி.நோயலின் ஜான், மாமன்ற உறுப்பினர் திருமதி.விமலா சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.