சீட்டிங் சாம்பியன் கைது!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
ஏடிஎம், மெஷினில் பணம் எடுக்க வரும் வயதானவர்கள் மற்றும் அப்பாவிகளை ஏமாற்றி கார்ட்டை ஆட்டைய போட்டு அதிலிருந்து பணம் திருடும் கொள்ளையன் மதுரை திருமங்கலத்தில் கைது செய்யப்பட்டான்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த இந்த ஏ.டி.எம். கொள்ளையன் 18 ற்கும் மேற்பட்ட இடங்களில் தனது கைவரிசையை (திருடி ) காட்டி உள்ளான்.
திருமங்களத்தில் உள்ள ஏ.டி.எம்.மையத்தில் முதியவரிடம் திருடிவிட்டு ஓடியவர் காவல்துறையிடம் பிடிபட்டான்.
இந்நிலையில் கீழ்கண்ட இடங்களில் ஏ.டி.எம்.கார்டை திருடி பணம் எடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.