அரசு மருத்துவனையில் வரிசை கட்டி நிற்கும் இருசக்கர வாகனங்கள்!

அரசு மருத்துவனையில் வரிசை கட்டி நிற்கும் இருசக்கர வாகனங்கள்!

ஜி.கே.சேகரன்,

 திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்ந்தும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் தினம் தோறும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தாங்கள் கொண்டு வரும் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

  மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றி வரும் 108 ஆம்புலன்ஸிக்கும் வழி இல்லாமல் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்லும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது.