தக்காளி லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!

கு.அசோக்,
ஆம்பூரில் தக்காளி லோடு லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்மாவட்டம், நாட்றம்படியில் இருந்து தக்காளி லோடு ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனம் விபத்துக்குள்ளானது சென்னை காய்கறி மார்க்கெட்டிற்கு தக்காளி ஏற்றி வந்த ட்ரக் ஆம்பூர் பைபாஸ் சாலை நெருங்கும் பொழுது முன்னாள் சென்ற வாகனத்தை முந்தும் பொழுது விபத்து ஆனது இதில் டிரைவர் மற்றும் கிளினர் காயங்கள் இன்றி உயிர் தபினார்கள் அவர்கள் வந்த
வாகனம் தலைக்கு பிறகு கவிழ்ந்ததால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது கொட்டு மழையில் இந்த விபத்து நடந்ததால் அப்பகுதி முழுவதும் வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர் உடனடியாக ஆம்பூர் நகர காவல் காவல்துறையினர் வாகனத்தை அப்புறப்படுத்தி சாலை போக்குவரத்து துறை சரி செய்தார்கள்.