மழைநீருடன் கழிவு நீர் தெருக்களில் ஓட்டம்

மழைநீருடன் கழிவு நீர் தெருக்களில் ஓட்டம்

கு.அசோக்,

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஓராண்டு காலமாக மழை இல்லாத காரணத்தினாலும் சித்திரை வைகாசி மாதம் என்பதால் அதிக வெயில் என்பதாலும் மக்கள் அவஸ்தைப்பட்டு வந்தனர்¢ இதனால் சில பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

  கோடை வெயில் என்பதால் குளிர்ச்சியை தேடி மாணவர்கள் விவசாய கிணறுகளை நோக்கி சென்றனர். இந்த நிலையில் நேற்று பலத்த காற்று இடியுடன் மழை பொழிந்தது. இந்த இடையினால் மின்சாரம் தாக்கி ஒரு பெண்ணும் பலியானார்.

  இப்படிப்பட்ட சூழலில் பலகிராமங்களிலும் கழிவுநீர் கால்வாய் சுத்திகரிக்கப்படாமல் இருப்பதாலும் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதாலும் மழை வெள்ளம் கழிவு நீர் கால்வாயில் புகுந்து கழிவு நீர் கால்வாய்கள் நிரம்பி கழிவு நீர் கால்வாய் நிரம்பி கழிவு நீர் பெருக்கலில் பெருக்கெடுத்து ஓடியது இதனால் கழிவுநீறி கால்வாயில் அடைபட்டுக் கடந்த பிளாஸ்டிக் பொருட்கள் சத்தைகள் குப்பைகள் தெருக்களில் ஆங்காங்கே தேங்கி நின்றது இதனால் நடைபாதை செல்பவர்களும் வாகனத்தில் செல்பவர்களும் கழிவுநீர் கால்வாயில் செல்வதினால் தொற்றுகள் ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர்