இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் s.வளர்மதி பொறுப்பேற்றுக் கொண்டார்!

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் s.வளர்மதி பொறுப்பேற்றுக் கொண்டார்!

க.பூங்கொடி, 

  இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த பாஸ்கரபாண்டியன் இ.ஆ.ப.அவர்கள் திருப்பத்தூர் ஆட்சியராக நியமிக்கப்பட்ட பின்னர், இராணிப்பேட்டைக்கு  திருமதி.ஷி.வளர்மதி, இ.ஆ.ப.அவர்கள் ஆட்சியராக பணியமர்த்தப்பட்டுள்ளார். 

   இந்நிலையில் மாவட்ட பொறுப்புகளை வளர்மதி அவர்களிடம்  பாஸ்கரபாண்டியன் ஒப்படைத்தார்.

வளர்மதி அவர்களின் விவரம்,

பிறந்த இடம் சென்னை மாவட்டம்.

படிப்பு B.Sc Chemistry, M.A Public Administration. B.L and M.B.A.

 2003 துணை ஆட்சியர் பயிற்சி வேலூர் மாவட்டம்.

  2005 முதல் 2006 வரை Administrative Officer ஒருங்கிணைந்த குழந்தை வளார்ச்சி

 திட்ட அலுவலகம். தலைமையிடம், சென்னை 2006 முதல் 2007 வரை வருவாய் கோட்டாட்சியர் - திருவண்ணாமலை மாவட்டம்.

  2007 முதல் 2008 ஜீன் வரை வருவாய் கோட்டாட்சியர் - தருமபுரி மாவட்டம்.

  2008 முதல் 2011 வரை மாவட்ட வருவாய் அலுவலர், சிறப்பு அலுவலர் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சக்கரை ஆலை

  2011 முதல் 2014 வரை மாவட்ட வருவாய் அலுவலர், திருவண்ணாமலை மாவட்டம்

  2014 முதல் 2016 வரை இணை இயக்குநர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சென்னை 2016 ஆண்டு இந்திய ஆட்சிப்பணி முதுநிலை பட்டியலில் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

  2017 அக்டோபர் முதல் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில்

  துணைச் செயலாளராக பணியில் சேர்ந்து 2021 வரை, சென்னை

  2021 இணைச் செயலாளர் பதவி உயர்வு

  2021 ஜீன் முதல் 2023 பிப்ரவரி வரை இயக்குநர் சமூக பாதுகாப்பு திட்டம், சென்னை

 2023 பிப்ரவரி (5.02.2023) முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் இராணிப்பேட்டை.