பட்டபகலில் தூங்கும் பச்சையப்பன் கல்லூரி அதிகாரிகள்!

ஜி.எஸ்.கே.,
சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மிகவும் பழைமை வாய்ந்தது. பல விஷயங்களுக்கு புகழ் பெற்ற இந்த கல்லூரியில் தற்போது சில தூங்கு மூஞ்சி அதிகாரிகள் இடம்பிடித்துக் கொண்டு தண்டமாக சம்பளம் பெற்று வருகிறார்களாம். அதுமட்டுமில்லைங்க எதற்கெடுத்தாலும் தங்கள் பிரிவு தொடர்பாக பேசி மிரட்டி வருகிறார்களாம்.
இது குறித்து அக்கல்லூரியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கையில், சம்மந்தப்பட்ட பிரிவினரை எவரேனும் தவறாக பேசினால் அது தப்பு தான். அதனை நாங்கள் அனைவருமே கண்டிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாகவும் நிற்போம்.
ஆனால் அவர்கள் டுயூட்டி நேரத்தில் தூங்கி வழிவதைப் பற்றி கேள்வி எழுப்பினாலும் தாம் சார்ந்த பிரிவை இணைத்து பேசினால் அது நியாயமாங்க என்கிறார்.
கரெக்டாதான் கேட்கிறாரு.
இந்த தூங்கு மூஞ்சிகளின் பெயர் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் உதவியாளர் மலர்விழி