இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
ஒன்பது பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் இருபத்தி மூன்று அம்சங்களை குறிப்பிட்டு உள்ளார்.
குறிப்பாக "detailed report furnished under section 29a (9) of the representation of peoples act 1951 இதை அளித்துள்ளார்.
கடந்த 23ஆம் தேதி கூட்டப்பட்டபொதுக்குழு மற்றும் இன்று நடந்த தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் ஆகியவை செல்லாது என்பன உள்ளிட்ட விபரங்களோடு தேர்தல் ஆணையத்தில் ஓ பன்னீர் செல்வம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்
இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக் கிறது