கலெக்டர் தலைமையில் சமூக நீதி நாள் கடைபிடிப்பு!

கலெக்டர் தலைமையில் சமூக நீதி நாள் கடைபிடிப்பு!

த.நெல்சன்,

 தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை சமூக நீதிநாளாக அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது.

  மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆட்சியர் அலுவலக மேலாளர் திரு.பாலாஜி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு உறுதி மொழி ஏற்றார்கள்.