கடுப்பேத்துறாங்க மை லார்ட்!

கடுப்பேத்துறாங்க மை லார்ட்!

 கு.அசோக்,

நாரியூர் பகுதியில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை குழந்தைகள் வளர்ச்சி திட்ட கட்டிடத்தில் வைத்ததால் அதிகாரிகளை எச்சரித்த  மாவட்ட ஆட்சியர்.

  திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த நாரியூர் பகுதியில் இன்று கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமினை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர் பாண்டியன், இ.ஆ.ப.அவர்கள் முன்னிலையில் நடைபெற இருந்தது.

 முகாமில் கலந்து கொண்ட சென்ற வேளான் துறை செயலர் நந்தகோபால் ஆய்வு செய்தா£.¢ அப்போது முகாம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட கட்டிடத்தில் வைத்திருந்தனர் இதனை பார்த்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உடனடியாக இதனை மற்றொரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்

   பின்னர் அங்கிருந்து மாற்று கட்டிடத்தில் முகாமினை நடத்த மாவட்ட ஆட்சியர் கூறினார் இது ஒரு புறம் இருக்க  திடீரென சர்வர் பிராப்ளம் ஏற்பட்டதால் கடுப்பான மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு டோஸ் விடுத்து சென்றார்.