மைனர் பெண் சம்மதத்துடன் அது நடந்தால் தப்பில்லையாம்! சொன்னது கோர்ட்!!

மைனர் பெண் சம்மதத்துடன் அது நடந்தால் தப்பில்லையாம்! சொன்னது கோர்ட்!!

ரவி.பானர்ஜி, 

 மைனர் பெண்ணின் சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்ட மைனர் இளைஞருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை எதிர்த்து, அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

   இந்நிலையில் மேற்படி  வழக்கு விசாரணை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த  நிலையில், இந்த வழக்கில் இருந்து மைனர் இளைஞரை விடுதலை செய்த நீதிமன்றம் ''16-18 வயதினர் இடையே பரஸ்பர பாலியல் உறவு குற்றமற்றதாக்க வேண்டும். இளம் பருவத்தினர் இடையே பாலியல் உறவு இயல்பானது. ஆனால், அதன் தூண்டுதல் என்பது தனி நபர் செயலே. ஆணோ, பெண்ணோ பாலியல் தூண்டுதல்களை கட்டுப்படுத்த வேண்டும் எதிர் பாலினத்தவரின் கண்ணியம், உடலுக்கு மதிப்பளிக்க வேண்டும் ''என்று தெரிவித்துள்ளது.

 ஏற்கனவே கலாச்சாரம் ஒரு மாதிரியாக சென்றுக்கொண்டிருக்கிற நிலையில் இந்த நீதிமன்ற தீர்ப்பு வேறு திசைக்கு இழுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.