காலை உணவை ருசிபார்த்த கலெக்டர்!

காலை உணவை ருசிபார்த்த கலெக்டர்!

த.நெல்சன்,

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் பிரம்மபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், வேலூர் வட்டம்  மேல்மொணவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப.அவர்கள் சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார்.