தமிழர் மறுவாழ்வு முகாமில் கலெக்டர் ஆய்வு!

தமிழர் மறுவாழ்வு முகாமில் கலெக்டர் ஆய்வு!

  த.நெல்சன்,

  வேலூர் மாவட்டம் மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூபாய்.11  கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் 55 தொகுப்பு வீடுகளுக்கான கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (31.03.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, செயற்பொறியாளர் திரு.செந்தில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.