போதை பொருட்கள் கிடைக்குமிடம் சென்னை கண்டோன்மென்ட் பூங்கா?

ஜி.சாந்தகுமார்,
சென்னை கண்டோன்மென் பூங்காவில் சமூக விரோத செயல்கள் நடப்பதாகக்வும், குறிப்பிட்ட ஒரு கட்சியினருக்கு அது கட்டபஞ்சாயத்து இடமாக பயன்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக அங்கு போதை பொருட்கள் சர்வசாதாரணமாக நடப்பதாகவும் இது குறித்து சுகாதார ஆய்வாளர் ஜெயகுமார் பார்வைக்கு தெரிந்தும் அதை கட்டுபடுத்தாமல் ஊக்குவிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
சுகாதார ஆய்வாளர் ஒரு பக்கம் இருக்க, பாதுகாவலர் சேவியர் என்பவரும் இதற்கெல்லாம் உடந்தையாம்.
இவர்களுக்கு காலை 11 மணி முதல் மூன்று மணிவரை தான் பிசினஸ் நேரமாம். அப்போதுதான் பார்க் மூடப்பட்டிருக்குமாம்?
இதற்கெல்லாம் வழிவிடும் பாதுகாவலர்கள் நீரிழிவு நோயாளி முதியவர் சோமசுந்தரம் என்பவர் சிறுநீர் கழிக்க
அனுமதி கேட்டபோது மாலை 4.30 வரை இங்கே யாரும் அனுமதிக்க முடியாது - என்று சொல்லி விரட்டியிருக்கிறார்.
இதனிடையே இது எம்.பி. ஒருவரின் மைத்துனர் பாதுகாப்பில் நடக்கிறது என்று தெனாவட்டாக சொன்னாராம்.அது சரி,