இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் சரக டி.ஐ.ஜி., எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப. அவர்கள் இரண்டு இன்ஸ்பெக்டர்களை பணியிட மாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர காவல் ஆய்வாளராக இருந்தவர் லஷ்மி, இவர் தற்போது வேலூர் கிராமிய காவல் நிலையத்துக்கு சர்கிள் இன்ஸ்பெக்டராகவும், ஏற்கனவே வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் சர்கிள் இன்ஸ்பெக்டராக இருந்த திரு.பார்த்தசாரதி குடியாத்தம் நகர காவல் நிலையத்துக்கும் மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வேலூர் கிராமிய காவல் நிலையத்தைப்பொறுத்தவரை இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்த நிலையில் இனியும் அப்படியே தொடர வேண்டும் என்பது பொதுமக்களின் அவா?