பேருந்துகள் நுழைய முடியாத பேருந்து நிலையம்!

ஆர்.கே.முரளி,
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்துக்குள் அரசு மற்றும் தனியார் என எந்த பேருந்தும் வருவதில்லை. பேருந்து நிலையத்தில் உட்பகுதியில் உள்ள இடங்களை பல்வேறு கடைகள் ஆக்கிரமித்திருப்பதே இதற்கு காரணம். இதல்லாம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் கூட வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறார்கள். ஆனால் மக்களோ அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.