சும்மா இந்த வீடியோவை  நினைவூட்டினோம்!

 டி.முகமது இர்பான்,

 பெட்ரோல் விலையேற்றத்தினால் எருது வண்டி போராட்டம் நடத்தினார் வாஜ்பேயி!

 1973 இல், இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. நேருவின் மகள் இந்திரா காந்தி பிரதம மந்திரியாக வீற்றிருந்தார்.

 அந்த காலகட்டத்தில் பெட்ரோல் மீது விலை உயர்வு செய்யப்பட்டது.

  அதனைக் கண்டித்த அடல்பிகாரி வாஜ்பேயி எருதுகள் பூட்டிய வாகனத்தில் ஏறிகொண்டு தனது ஆதரவாளர்கள் புடை சூழ நாடாளுமன்றத்துக்கு வந்தார்.

 அப்போது பெட்ரோல் 7 பைசா அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகது.