சீன் போட்ட அய்யா கண்ணு!

சுவாமிநாதன்,
தலைநகரம் டெல்லியில் கடந்த 10 மாதங்களாக மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறகோரி நடைபெறும் போராட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆதரவு அளிக்கிறாராம்.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/N2bcvIE9A5U" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
ஆகவே அவரது தலைமையில் சில பெருசுகள் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை 27.09.2021 திங்கள் கிழமை காலை 8 மணியளவில் மறிப்பதாக போலிசாருக்கு அவர்களே தகவல் கொடுத்துவிட்டனர்.
திருச்சி ஒய்யாமாரி சுடுகாடு அருகில் காவிரி ரயில்வே பாலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த வந்தவர்களை காவல்துறையினர் பத்திரமாக அழைத்துச்சென்று உறையூர் காவிரி திருமண மண்டபத்தில் அமரவைத்து கவனித்தனர்.