வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீருதவி தொகை:- அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்!

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீருதவி தொகை:- அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்!

 த.நெல்சன்,

   வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவிக்கு மாண்புமிகு ஆதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் இன்று ( 20.09.2022 ) சான்றிதழை வழங்கினார்.

  மேலும், 2022 -2023 நடப்பாண்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீருதவி தொகை வழங்கப்பட்டது

  உடன் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை திரு.தென்காசி எஸ்.ஜவஹர் , இ.ஆ.ப. , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் , இ.ஆ.ப. , ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் திரு.டி.ஆனந்த் , இ.ஆ.ப. , குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அமலு விஜயன் , தாட்கோ மேலாண்மை இயக்குநர் திரு.கே.எஸ்.கந்தசாமி , இ.ஆ.ப . , தாட்கோ தலைவர் திரு.உ.மதிவாணன் உள்ளனர்.