கோவையில் பா.ரஞ்சித்! அம்பேத்கர் நினைவு பரிசு வழங்கினார்!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
கோவையில் கொடிசியா மைதானத்தில் டாக்டர். அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
நீலம் புரொடக்ஷன் தயாரிப்பாளர் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின்
தலைமையேற்றார்.
வானம் கலைத் திருவிழாவில் சிறப்பு உரையாற்ற,தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர்புலிகளின் தளபதி
நாகை திருவள்ளுவன் எம்.ஏ.பி.எல். அவர்கள் விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது அண்ணல் அம்பேத்கர் பதித்த நினைவு சின்னம் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் தலைவர் நிகழ்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது.