மக்களை ஏமாற்ற ஒரு ரூபாய் பேனர்!

மக்களை ஏமாற்ற ஒரு ரூபாய் பேனர்!

த.நெல்சன்,

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பிடம் உள்ளது. அங்கு கடந்த 5 ஆம் தேதி வரை பொதுமக்களிடம்  பத்து ரூபாய் வசூலித்து வந்தனர்.

துணை முதலமைச்சர் அந்த பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள ஹோட்டலில் ஆறாம் தேதி இரவு தங்கினார். 

அந்த நிலையில், தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரு ரூபாய் வாங்குவதாக பதாகை ஒட்டப்பட்டது.

  பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அந்த பதாகை தென்படவில்லையாம்.

ஆக மீண்டும் தொடர்கிறது பத்து ரூபாய் வசூல்.