திருப்பூருக்கு புதிய காவல் ஆணையர்!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,
திருப்பூர் சிட்டி காவல் ஆண்யாளராக ஏ.ஜி.பாபு இ.கா.ப. அவர்கள் பொறுபேற்றுக் கொண்டார்.
வேலூரில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய அவருக்கு சமீபத்தில் ஐ.ஜி. அந்தஸ்த்து வழங்கப்பட்டது.
இந்நிலையில் அவர் பதவி உயர்வு பெற்று திருப்பூர் சிட்டி ஆணையாளராக பதவி ஏற்றுக் கொண்டார்.
அவர் பணியாற்றிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நன்கு பேணிகாத்தது போன்றே, திருப்பூர் சிட்டி கமிஷனராக செம்மையாக பணியாற்றுவார் என்று பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.