நெடுஞ்சாலையில்!....வலை போட்டு மீன் பிடிக்கும் மக்கள்!

 மா.ராஜ்குமார்,

 திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள முக்கிய சாலையான வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஆறு போல தண்ணிர் ஓடிக் கொண்டிருக்கிறது.

 மக்கள் அதில் வலை போட்டு மீன் பிடித்துக் கொண்டிருக்க, வாகன ஓட்டிகளோ வாகனங்களை ஓரங்கட்டிவிட்டு நீச்சல் அடிக்காத குறையாக கடந்து செல்கின்றனர்.

  கடந்த முப்பது ஆண்டுகளாக ஏரி கால்வாய்களை சீர்படுத்தாமல் போனதாலும், ஆக்கிரமிப்பு செய்துகட்டிடங்களை கட்டிக்கொண்டிருப்பதாலும், ஏரியில் கரைகோடி போகும் நீர் இப்படி சாலையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

பாவம்,