சுகாதார சீர்கேட்டை சரி செய்ய ஆட்சியர் உத்தரவு!

சுகாதார சீர்கேட்டை சரி செய்ய ஆட்சியர் உத்தரவு!

எம்.ரமேஷ் பாபு,

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள மக்கான், அம்பேத்கர் நகர் பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் ) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  அப்போது பல்வேறு சுகாதார சீர்கேடை பார்த்த ஆட்சியர், அவற்றையெல்லாம் சரி செய்திட அதிகாரிகளுக்கு உத்தவிட்டார்.

   இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் திரு.இரத்தினசாமி,இ.ஆ.ப. துணை இயக்குநர் (சுகாதாரம்) திருமதி.பானுமதி வட்டாட்சியர் திரு.செந்தில் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.