மேல்பாலாறு கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு!

ம.பா.கெஜராஜ்,
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனைப் படியும் நீர்வளத்துறை, அரசாணை எண்.நி.ளி (2ஞி) ழிஷீ.51 கீஸி (தி1) ஞிமீஜீt நாள்.08.07.2022-ன் படியும் நீர்வளத்துறையின் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் வேலூரில் புதியதாக அமைக்க ஆணை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 01.08.2022 அன்று முற்பகல் முதல் புதியதாக வேலூரில் தலைமையிடமாகக் கொண்டு மேல்பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் காந்திநகர், காட்பாடியில் உள்ள நீர்வளத்துறை வளாகத்தில் துவங்கப்பட்டது.
திரு.கி.முத்தையா,பி.இ,. அவர்கள் கண்காணிப்பு பொறியாளராக பதவி ஏற்றுக்கொண்டார் என நீர்வளத்துறை செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,வேலூர்.