நடுரோட்டில் காதல் ஜோடி கட்டிப்பிடித்து குஜால்!

நடுரோட்டில் காதல் ஜோடி கட்டிப்பிடித்து குஜால்!

 ஜார்ஜ்.ரவி,

 நடுரோட்டில் காதல் ஜோடி கட்டிப்பிடித்து குஜால் செய்த சம்பவம் மக்களை ரசிக்க வைத்தது.

 மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் உள்ள கடற்கரை சந்திப்பில் காதல் ஜோடி ஒன்று பரபரப்பான சாலையில் நீண்ட நேரமாக கட்டிப்பிடித்து நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 இந்த காட்சியை வாகன ஓட்டிகள் ரசித்தனர். காதல் ஜோடி கட்டிப்பிடித்து இருந்ததால் அங்கு பணியிலிருந்த போக்குவரத்து போலிசார் அவர்களை பிரித்து அனுப்ப படாத பாடுபட்டனர்.

 அதே நேரத்தில் பொது மக்கள் ஆச்சரியத்தில் தங்களின் செல்போன்களில் படம் பிடித்தனர். மக்கள் கூடியதை அடுத்து  காதல் ஜோடி அவர்களாகவே விலகினர்.