வடதமிழ்நாட்டு விடுதலை வீரர்களை அலங்கார ஊர்தி அணிவகுப்பில் புறக்கணிப்பதா? மரு.ராமதாசு விலாசல்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி.
தமிழகத்தை புறக்கணித்தால் எதிர்ப்பு தெரிவித்த தம்மிழக அரசு, இப்ப தமிழக குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் வடதமிழ்நாட்டு விடுதலை வீரர்கள புறக்கணிப்பதா? என்று பா.ம.க.நிறுவனர் மரு.ராமதாசு ட்விட்டர் மூலம் விலாசியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தன ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "சென்னயில் இன்று நடபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலக்காக "போராடி உயிர்நீத்த வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலவர்கள் எவரின் உருவசிலையும் இடம் பெறாத மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
நாகப்ப படையாட்சி காந்தியடிகளுடன் இணது போராடி உயிர்நீத்தவர். கடலூர் அஞ்சலையம்மாளின் வீரமும், தீரமும் காந்தியடிகளை வியக்க வைத்தவை. ஆதிகேசவ நாயக்கர் காந்தியிடம் சர்தார் பட்டம் பெற்றவர்.
ம.பொ.சி சிறந்த விடுதலை வீரர். இவர்களின் தேசப்பற்றும், தியாகமும் யாருக்கும் சளத்தவையல்ல.
தில்லி அணிவகுப்பில் தமிழகத் தலவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு தமிழகத்தின் ஒரு பகுதி தலவர்களை புறக்கணிப்பது நியாயமாதா? இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும். இனி இத்தவறு நிகழாமல் உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.