ஐ.பி.எஸ். அலுவலர்கள்  பணியிடமாற்றம்!

ஐ.பி.எஸ். அலுவலர்கள்  பணியிடமாற்றம்!

  ஜி.எஸ்.மேத்யூராஜ்,

  தமிழகத்தில் ஐந்து ஐ.பி.எஸ்.அலுவலர்களை இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்

  அந்த வகையில் போக்குவரத்து, மதுரை நகர துணைக் காவல் ஆணையர்

 ஐ.ஈஸ்வரன் அவர்கள், சென்னை புளியந்தோப்பு தூணைக்காவல் ஆணையராகவும், /  காவல் கண்காணிப்பாளர், முதல்வர் மற்றும் பயிற்சிக் காவலர் கல்லூரி , சென்னை திரு எஸ். ஆறுமுகசாமி, போக்குவரத்து, மதுரை நகர துணைக் காவல் ஆணையராகவும், திருநெல்வேலி மாவட்டக் கண்காணிப்பாளர்,திரு என்.மணிவண்ணன்,ஐபிஎஸ், காவலர் பயிற்சி கல்லூரிக்கும், மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

  அதே போல் செங்கல்பட்டு மாவட்டம் எஸ்.பி.யாக இருந்த டாக்டர் பி.விஜயகுமார், ஐபிஎஸ், தெற்குமண்டல பொருளாதார குற்றப்பிரிவுக்கும்,

 சிறப்புப் பிரிவு எஸ்.பி. சிஐடி, சென்னை திரு. பி.அரவிந்தன், ஐபிஎஸ், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. ஆகவும் நியமிக்கட்டுள்ளதாக கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகரன் இ.ஆ.ப. அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.