காட்டுக்குள் தீ! ஆட்சியர் விரைந்தார்!

 ஜே.அருண் ஹென்றிக்ஸ்,

 கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் வட்டம், ஆலந்துறை கிராமத்திற்குட்பட்ட,ரங்கசாமி கோயில் சராகம் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் வனத்துறையால் தீ அணைக்க எடுக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பேடி இ.ஆ.ப., அவர்கள் நேரில்   விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மாவட்ட வன அலுவலர் திரு.ஜெயராஜ் இ.வ.ப., வனசரக அலுவலர்கள் உள்ளனர்.