தீப்பிடித்த கார்கள்! காரணம்?

ஆர்.ராஜேஷ்,
இன்று அதிகாலை சென்னை, பழவந்தாங்கலில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். இந்நிலையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் எப்படி தீ பிடித்தது என்பது குறித்து பழவந்தாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எப்படியும் கண்டு பிடிச்சுடுவாங்க.