கஞ்சா சாராயம் தாரளம்!

ஜெ.டி.எம்.,
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் கஞ்சா விற்பனை மற்றும் பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. ஹோட்டல் தெரு உள்ளிட்ட பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
கோடியூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருகிறா£கள்¢, இவர்களை தனிப்படையினர் தணிக்கை செய்ய வேண்டும் என்பது அப்பகுதி வாழ் மக்களின் அவா.
அதே போல் ஜோலார்பேட்டை சந்தை கோடியூரில் உள்ள ரேஷன் கதைட முன்பு காலை முதல் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.
இதனை மாவட்ட ஆட்சியர் கண்டு கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.