காலை உணவுத் திட்ட விரிவாக்கம்! ஆட்சியர் ஆய்வு!

உ.சசிகுமார்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (25.08.2023) அன்று காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் பிரம்மபுரம் அரசினர் ஆதிதிராவிட நல நடுநிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.08.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.